tag:blogger.com,1999:blog-59029483673922434092024-02-19T21:02:01.569+05:30வெங்காயம்உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறைவெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-21685358707129356802011-11-28T19:02:00.003+05:302011-11-28T19:09:14.280+05:30கனிமொழிக்கு ஜாமின் வந்த வழிமூட நம்பிக்கைன்னு கூட சொல்லிக்கங்க. கலைஞர் காங்கிரஸ்ல யாரை யாரையோ போய் பார்த்து வந்தார். டில்லிலயே போய் தவம் கிடந்தார். ஆனால் கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கல. ஆனா ஸ்டாலின் நிடின் கட்காரிய வெறும் மரியாதை நிமித்தம்தான் பார்த்தார். கூட்டணி பத்தியோ அரசியல் நிலவரம் பத்தியோ வருங்கால இந்தியா பத்தியோ எதுவுமே பேசல. ஆனா கனிமொழிக்கு ஜாமின் கிடைச்சிடுச்சு. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இருந்தா கூட இப்போதைக்கு திமுகவுக்கு ராசியான ஆளுங்க பா ஜ க வுல இருக்காங்க. இனிமே திமுக வுக்கு நல்ல காலம்தான்.வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-29949371206066815732011-11-25T06:31:00.004+05:302011-11-25T06:43:44.208+05:30அடுத்தவன் அடிபடும்போது சந்தோசப் படும் ஜந்துக்கள்தெரிஞ்சவரோ, தெரியாதவரோ அடிப்பட்டதாக கேள்விப் பட்டால் சராசரி மனிதனுக்கு என்ன தோன்றும்? ஐயோ பாவம், ஒன்றும் ஆபத்து இல்லையே என்று விசாரிப்பார்கள். ஒரு சிலருக்கு ஒன்றுமே தோன்றாது.<br /><br />ஆனாப் பாருங்க. இப்ப சிலர் ஒரு அடியா? ரெண்டு அடியா என்று சந்தோஷமா கேட்கறாங்க. இன்னைக்கு பேப்பர்ல பார்த்தா அடிவாங்கினவர் அப்படிப்பட்டவர் இப்படிப் பட்டவர் அப்ப்டின்னு சொல்லி அடிச்சவனுக்கு வக்காலத்து வாங்கறாங்க<br /><br />எனக்கு என்ன டவுட்னா இப்படிப் பேசறவங்கள நீ ரா-ஒன்னு கரினாவோட தொப்புளப் பார்த்த அதனால கலாச்சார சீரழிவுன்னு யாராவது அடிச்சா அடிய விடுங்க பாஸ். அந்த அவமானம் உங்களுக்கு பெரிசா தெரியாதா? உங்க வீட்டுப் பொண்ணு நடக்கும்போது கொஞ்சூண்டு இடுப்பு தெரியமாதிரி இருக்கு அதனால ஊர் வாலிபர்கள் கெட்டுப் போறாங்கன்னு சொல்லி ஏதாவது தண்டனை கொடுத்தா நீங்க இப்படித்தான் பேசுவீங்களா பாஸ். <br /><br />=============================================<br />கண்டிப்பாக சரத்பவாரை அடித்த ஹர்விந்தர் சிங்கும் அவனை ஆதரிக்கு அனைத்து கொடூர பிறவிகளும் கண்டிக்க, தண்டிக்கப் பட வேண்டியவர்கள். அட்லீஸ்ட் திருந்துங்க பாஸ்வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-40410477108879731232011-11-07T12:55:00.001+05:302011-11-07T13:02:18.236+05:30விதி மச்சான்ஸ்<span id="ctl00_ContentPlaceHolder1_lblDetailNews1">எண்ணெய் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையைப் பெற்ற பிறகு இரண்டு மாதத்தில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2011-ல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டது. இன்னும் இந்தச் சுமையையே தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், மேலும் ரூ.1.80 விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.<p></p><b><span class="Apple-style-span" > பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப்பெறாவிட்டால் மத்தியில் காங்கிரஸýக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளத் தயங்கமாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் அச்சுறுத்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. </span></b>திமுக உள்ளிட்ட ஏனைய கூட்டணிக் கட்சிகளும் இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன. <p></p> இந்த பெட்ரோல் விலை உயர்வை நிதியமைச்சகம் நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இருந்தும்கூட, இதற்கு நிதியமைச்சகம் உடன்படவில்லை. பெட்ரோலிய அமைச்சரும் நிதியமைச்சரும் சந்தித்துப் பேசியும்கூட உடன்பாடு எட்ட முடியவில்லை. <p></p> இந்திய அரசு பெட்ரோல் மீது ரூ.14.35 வரி விதிக்கின்றது. இதில் ரூ.6.35 சுங்கவரி, ரூ.6 கூடுதல் தீர்வை, இதனினும் கூடுதல் தீர்வையாக சாலை மேம்பாட்டுக்காக ரூ.2 மேலும் வசூலிக்கப்படுகிறது. பிறகும் ஏன் தங்க நாற்கரச் சாலையில் சுங்கம் வசூலிக்கிறார்கள் என்று கேட்டுச் சலித்துவிட்டது.<p></p> இதில் ஏதாவது ஒரு தீர்வையில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தாலும், இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும். ஆனால், இதில் மத்திய நிதியமைச்சகம் மிகவும் கறாராக மறுப்புத் தெரிவித்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தின. இந்த விவகாரங்கள் நிச்சயமாக பிரதமருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவர் தெரிந்துதான் இந்த விலை உயர்வை அனுமதித்திருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.<p></p> அரசு தரும் மானியங்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்த நாள் முதலாகக் கூறி வரும் பொருளாதார வளர்ச்சிக்கான பாடம். ஆனால், எந்த நேரத்தில் மானியங்களை விலக்கிக் கொள்வது என்கிற கட்டுப்பாடு இல்லாமல், எப்போது மானியத்தின் தேவை மிக இன்றியமையாததோ அந்த நேரத்தில் விலக்கிக் கொண்டால் எப்படி?<p></p> கடந்த செப்டம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வு 10.1 விழுக்காடு என்ற நிலையில் உயர்ந்து கிடக்கும்போது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் பொருள்களின் விலை மேலும் உயராதா? இதுகூட மத்திய அரசுக்குத் தெரியாதா? <p></p> பிரதமர் மொரார்ஜி தேசாய் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை என்னவென்றால், நியாயவிலைக் கடைக்குப் போய் சர்க்கரை வாங்க வேண்டும் என்ற எண்ணமே மக்களுக்கு இல்லாமல் போனது என்பதுதான். <p></p><b><span class="Apple-style-span" > ஜனதா ஆட்சிக்கு மொரார்ஜி தலைமையேற்றிருந்த நாளில், சர்க்கரை அரசியலில் இருக்கும் அனைத்துச் சிக்கலையும் நீக்கியதுடன், வெளிச்சந்தை சர்க்கரையின் விலையும், நியாயவிலைக் கடையில் கிடைக்கும் சர்க்கரையின் விலையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் நிலைமையை உருவாக்கினார்.</span></b> அதற்கு முன்புவரையிலும், நியாயவிலைக் கடையில் வெளிச்சந்தையைக் காட்டிலும் பாதியாக, மானியம் கொடுத்து விலைக்குறைப்பு செய்யப்பட்ட சர்க்கரை கிடைத்த காரணத்தால் மக்கள் வரிசையில் நின்று சர்க்கரை வாங்கினார்கள். விலை எல்லா இடங்களிலும் ஒன்று என்றான பின்பு இந்த மானியம் குறித்தோ அல்லது நியாயவிலைக் கடைச் சர்க்கரை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. தற்போது மீண்டும் நியாயவிலைக் கடையில் சர்க்கரை கிலோ ரூ.13.65-க்கும் வெளிச்சந்தையில் ரூ.30-க்கும் விற்கப்படும் நிலை வருவதற்கு வழிசெய்துவிட்டார்கள் என்பது வேறு விஷயம்.<p></p> விலைஉயர்வு வெறும் 6 விழுக்காடு அளவுக்கு இருக்குமானால், பெட்ரோல் விலை உயர்வு குறித்து இந்த அளவுக்கு யாரும் எதிர்ப்பு சொல்லப்போவதில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே போகும்போது இத்தகைய பெட்ரோல் விலை உயர்வினால் மற்ற பொருள்களின் விலையும் உயரத்தானே செய்யும்?<p></p><b><span class="Apple-style-span" > பெட்ரோல் விலையை அரசு உள்வாங்கி, மானியம் தந்து ஈடு செய்யும் வழக்கம் நீக்கப்பட வேண்டும் என்பது அரசின் உறுதியான திட்டம் என்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? யார்யாரெல்லாம் பெட்ரோலை அதற்குரிய விலையில் வாங்க வேண்டும் என்பதையும், யார் யார், எந்தெந்தப் பயன்பாட்டுக்கு பெட்ரோலை மானிய விலையில் பெறலாம் என்பதையும் பிரிக்க வேண்டும்.</span></b> எல்லாருக்கும் ஒரே விலையில் பெட்ரோல் வழங்குவதன் மூலம், பெட்ரோலியப் பொருளை வீணடிப்பவர்கள் பணம் வசதி படைத்தவர்களாகவும், விலைஉயர்வால் அவதிப்படுவோர் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களாகவும் இருக்கிறார்கள். <p></p><b><span class="Apple-style-span" > கச்சா எண்ணெயை இந்திய அரசு வாங்கி வந்து கொடுக்க, அதனை சுத்திகரிப்பு செய்து தரும் தனியார் நிறுவனங்கள் பெறும் லாபம் அபரிமிதமானது. இதை ஏன் அரசு நிறுவனங்களான எண்ணெய் நிறுவனங்களே செய்யக்கூடாது? என்ற கேள்விக்கும் பதில் இல்லை.</span></b> ஏன் தீர்வையை குறைந்தது ரூ.2 விலக்கு அளித்து, இந்த ரூ.1.80 விலை உயர்வைத் தவிர்க்கக்கூடாது? இந்தக் கேள்விக்கும் பதில் இல்லை.<p></p> பத்திரிகைகளில் தங்கம் விலை என்று தனி பத்தியில் ஒவ்வொரு நாளும், "இன்று ரூ.40 உயர்ந்தது", "இன்று தங்கம் விலை ரூ.10 குறைந்தது' என்று செய்தி வருவதைப் போல, இனி இந்தியாவில் பெட்ரோலுக்கும் தினசரி விலை விவரம் எழுதப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.<p></p><span class="Apple-style-span" > பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் என்பதுகூடத் தெரியாமல், ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டு இன்னொருபுறம் விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசிக்கும் விசித்திரம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். நடப்பது பொருளாதார மேதைகளின் ஆட்சியாயிற்றே!</span></span><div><span><br /></span></div><div>நன்றி:-http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=502899&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=</div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-20888100959860810482011-10-30T21:52:00.003+05:302011-10-30T21:59:38.020+05:30கணவனில்லாதவளின் குழந்தைஇன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி வந்தது. திருமணமான புது மாப்பிள்ளை ஏரியில் மூழ்கி இறந்து விட்டாராம். என்ன கொடுமை பாருங்கள். இனி அந்தப் பெண்ணின் கதி? சில நாள் குடும்பம் நடத்தியதில் ஒரு வேளை குழ்ந்தை உருவாகி இருந்தால் அந்தக் குழந்தை இனி தகப்பன் இல்லாத குழந்தைன்னுதான் சொல்வாங்க. <div><br /></div><div>இதுக்கெல்லாம் தான் என்ன தீர்வுன்னு யோசிச்சு பாருங்க. சுலபமா ஒரு தீர்வு இருக்குங்க. ஏரிகளையெல்லாம் மூடிட்டா போதுங்க. ஏற்கனவே கல்பாக்கத்தில் ஏரி இருக்கு. தாராப்பூர்ல ஏரி இருக்குன்னு சொல்றாங்க. சொல்லிட்டுப்போறாங்க. இங்க ஏதாவது மாப்பிளை விழுந்து செத்தா என்ன நடக்கும் யோசிச்சுப் பாருங்க. </div><div><br /></div><div>வாங்க நாம ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிப்போம். ஏரிகளை மூடச்சொல்லுவோம். பயமே படாதீங்க. யாராவது வந்தால் அவங்க வீட்டுப் பொண்ணு இப்படி நின்னா என்ன பண்ணுவீங்கண்ணு கேட்போம். கண்டிப்பா ஒத்துவிக்குவாங்க. இனிமேல் மாப்பிள்ளையோட உயிர் உத்தரவாதமா இருக்கும்ம்னு நம்பிக்க்லாம். </div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-90070107681393541602011-10-30T17:05:00.003+05:302011-10-30T17:19:54.443+05:30இனியாவது ரோஷம் வருமா?எனக்கொரு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு திமுக காரங்க மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் மேட்டர் ஏன் இன்னும் காங்கிரஸோட காலடியில் திமுக இருக்காங்க அப்படிங்கறதுதான்.<div><br /></div><div>ஆட்சி பிடிக்க, பதவிய காப்பாத்திக்க அப்படின்னு சொல்லிட்டு இருந்தாங்க. அதுவும் போச்சு.</div><div><br /></div><div>கனிமொழிய காப்பாத்த அப்படின்னு சொன்னாங்க புடிச்சு உள்ள வைச்சு பல நாள் ஆச்சு, ஒண்ணும் நடக்கறமாதிரி தெரியல. பேச நானும் தியாகிதான் நானும் தியாகிதான் சொல்லிட்டு அன்னா ஹஜாரே மாதிரி இனிமேல் சிறையில்தான் இருப்பேன். ஜாமீன் கிடைச்சாகூட வெளிய வரமாட்டேன். குற்றவாளி இல்லைன்னு முடிவு வந்தபிறகுதான் வெளிய வருவேன்னு தைரியமா சொல்லிகிட்டு இருக்கலாம். ஏற்கனவே கல்லக்குடி போராட்டமெல்லாம் பண்ணியிருக்கோம். ஓடுற ரயில்பாதையிலயே தலை வச்ச அப்பா, அம்மாவோட ரத்தம் ஓடுற ஆள்தான் தைரியத்துக்கு குறைச்சல் இருக்காது. ஜாமின் கிடைச்சதுன்னா வெளிய வந்திரலாம். அது வரைக்கும் பில் டப்லயே இருக்கலாம். அதுவும் பண்ண மாட்டேங்கறாங்க.</div><div><br /></div><div>அழகிரி மத்திய அமைச்சரா கொஞ்ச நாளைக்கு இருந்திட்டு போறாருன்னு சொன்னா அவர் அமைச்சரா இருக்கறதால ஒரு நன்மையும் இருக்கறமாதிரி தெரியல. அம்மா அவர தொரத்து தொரத்து தொரத்தராங்க . இப்ப என்னடான்னா அஜித் சிங் கூட கூட்டணி போடணும் அப்படிங்கறதுக்காக அழகிரியோட துறையையும் புடிங்கிடுவாங்க போல இருக்குது. </div><div><br /></div><div>உள்ளாட்சித் தேர்தல்ல தனியா நின்னு மிரட்டுனாங்கன்னு பார்த்தா அவங்கதான் கூட்டணிக்கு வராம தனியா போன மாதிரி ஆயிட்டுச்சி. இவரு திரும்பவும் போய் டெல்லில சமாதானம் பேசிட்டு வராரு. </div><div><br /></div><div>என்ன கொடுமை இது? ஒரு டெட்ர் இப்படின்னு டெயில் எண்ட்டர் மாதிரி பயந்து நடுங்கறது அவருக்கு மட்டுமிலல. அவர் வாழற தமிழ்நாட்டுக்கே அசிங்கம். இன்னும்கூட ரோஷம் வரலேன்னா எப்படி?</div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-69008080595852167712011-10-26T11:00:00.003+05:302011-10-26T11:20:07.794+05:30கலைஞர் என்னும் பொதுநலவாதிதமிழ்கத்திற்கு பிரயோஜனம் நிறைந்த கலைஞ்ரின் டெல்லி பயணம்<div><br /></div><div>1. கூடங்குளம் அணுமின் நிலையம், </div><div>2.இலங்கைத் தமிழருக்கு நிவாரணப் பணிகளில் தாமதம்,</div><div>3. தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது,</div><div>4. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடுவது,</div><div><br /></div><div>ஆகிய முக்கியப் பிரச்சனைகளைப் பற்றி கலைஞர் அவர்கள் பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார். அதே நேரத்தில் சோனியாவை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார். </div><div><br /></div><div>அதே நேரத்தில் திமுகவுக்கு கிடைக்க வேண்டிய ரெண்டு அமைச்சர்கள் பற்றியோ எம்.பி.கனிமொழி ஜாமின் பற்றியோ பேசவில்லை.</div><div><br /></div><div>பாருங்களேன். என்ன ஒரு பொறுப்புணர்ச்சி. தமிழக மக்கள் அவரது பதவியைப் பிடுங்கி உள்ளாட்சிகளில் அதகளம் பண்ணியபிற்கும் கூட தமிழ்க மக்களுக்காக உழைக்கிறார். பிரதமரிடம் நாடுநிலைமை பற்றி பேசுகிறார். கூட்டணிக் கட்சி தலைவரிடம் அவரது உடல் நிலமை பற்றி மட்டும் பேசிவிட்டு வருகிறார். அவரது கட்சி நலம் பற்றியோ குடும்ப நலம் பற்றியோ எந்த ஒரு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் மட்டும் செலவளித்துள்ளார்.</div><div><br /></div><div>**********************************************************<br /><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div></div><div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div><div style="text-align: center;">@</div></div><div style="text-align: center;">@</div><div>************************************************************</div><div><br /></div><div>இதையெல்லாம் தமிழ்நாட்டில் நேற்றுப் பிறந்த குழந்தை கூட நம்பாது. எதுக்காக இப்படியெல்லாம் பூசி மெழுகறாங்கன்னே தெரியல.</div><div>மத்திய அரசு கூட்டணில இருக்கறதால கலைஞ்ர்க்கோ, கட்சிக்கோ எந்த ஒரு நன்மையும் இருக்கறதா தெரியல. குறைஞ்சது போலிஸ் கேஸாவது இல்லாம பாத்துக்காவங்கன்னு பார்த்தா அதெல்லாம் அவங்களோட தூண்டல்னால் நடக்கறமாதிரியே இருக்கு.</div><div>இல்ல காங்கிரஸுக்கு பயங்கர ஓட்டு வங்கி இருந்து அவங்க இருந்தாதான் தமிழ்நாட்டில் ஆட்சிய புடிக்கமுடியும்ன்னுநினைச்சா அதுவும் இல்லைன்னு ஆயிறுச்சி.</div><div><br /></div><div>பொதுநலனுக்காக சிந்திக்கறவங்கதான் ஆட்சிக்கு வரணும். குறைந்த் பட்சம் சுயநலமா சிந்திச்சா தான் குடும்பத்தக் காப்பாத்த முடியும். இவங்க சுயநலமாவும் இருக்க தெரியல. பொதுநலத்துக்காக செயல் படுறதப் பத்தி கேட்கவே வேண்டாம். </div><div><br /></div><div>பேசாம ஒவ்வொரு நாளும் சிறையில் இருப்பதைப் பற்றி லைவ் டெலிகாஸ்ட் போட்டு அதையே ஒரு போராட்டம் மாதிரி காட்டி ஒரு பில்டப் கொடுக்கலாம். நூறாவது நாள் கொண்டாடலாம். <br /><br /></div><div>திமுகவில அதிக நாள் சிறையில் இருந்தவ லிஸ்ட்ல, ராஜாவும் , கனிமொழியும் முதலிடம் பிடிக்க நல்ல வழி தென்படுகிறது.</div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-26354404485651959042011-10-25T21:39:00.003+05:302011-10-25T21:59:57.949+05:30வேலாயுதம் ஒருஜினல் தீபாவளி?விஜயின் வேலாயுதம் படம் பார்த்தீங்கண்ணா அவரோட அரசியல் பிரவேசத்திற்கும் படத்தோட பேருக்குமே நெருங்கிய ஒற்றுமை இருக்கறமாதிரி இருக்குங்க. <div>மொதல்ல விஜய் திமுக அனுதாபியா இருந்தார். ஸ்டாலின் மேல இருக்கற பற்று காரணமா இளைய தளபதின்னு பேரு கூட தனக்குத்தானே வச்சிக்கிட்டு இருந்தார். அந்தக் காலத்திலயே படத்தில ஒரு பாட்டுப் பாடி இந்தப் பாடலைப் பாடியவர் இளைய தளப்தின்னு போடச் சொல்லி அத டிவியில ஒளிபரப்பி ஒரு பில்டப் கொடுத்துக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தார். உதயான்னு ஒரு படம் கூட எடுத்தார். திமுக் அரசாங்கம் மூலமா நன்கொடை எல்லாம் கொடுத்தார். </div><div><br /></div><div>அதற்கப்புறம் திமுகவுல் உள்ளவர்களுக்கு அவருக்கும் என்னவோ பிரச்சனைகள் சொல்லிக்கிட்டாங்க. அவர் படமே ரிலிஸ் ஆக போச்சு. அப்புறம் அம்மாவ சந்திச்சாரு. அப்படி இப்படின்னு காவலன் ரிலீஸ் பண்ணீனாரு. தேர்தல்ல அவங்க அப்பா அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தாரு. அதிமுக செயித்தவுடனே ஒரு சூப்பரா ஒரு ட்ரெயிலர வேலாயுதம் படத்துக்கு எடுத்து ரிலீஸ் ப்ண்ணினாரு. </div><div><br /><iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/FbJKiDGsxxk" frameborder="0" allowfullscreen=""></iframe><br /><br /></div><div>====================================================</div><div><br /></div><div>புராணக் கதைல பாத்தீங்கண்ணா அப்பா சிவபெருமானோட மகன் முருகன். சிவ்பெருமானோட வரம் பெற்ற ஆட்கள் சூரன் குரூப்ஸ் இம்சை தாங்க முடியாம போச்சு. அப்பானால அவங்கள கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமை. இப்பத்தான் அம்மா எண்ட்ரி கொடுக்கறாங்க. அப்பாவோட புள்ளைக்கு தன்னோட சக்திய திரட்டி ஆயுதமா தர்ராங்க. அதுதான் வேலாயுதம். அத பயன்படுத்தி முருகன் சூரன் பிரதர்ஸை அழிச்சர்ராரு. இதுதான் வேலாயுதம் கதை. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் ஒரு ஒற்றுமை ஓடிக்கிட்டே இருக்கு பாத்தீங்களா.</div><div><br /></div><div>சோ வேலாயுதம் கண்டிப்பா வெற்றித்தான்னு நினைக்கறீங்களா</div><div><br /></div><div><br /></div><div>ஆனா பாத்தீங்கண்ணா இன்னைக்கு தீபாவளி. தீபாவளி ஏன் கொண்டாடரோமுன்னா ம்கன் பண்ற இம்சை தாங்கமுடியாத அம்மா அவங்களே டைரக்டா வந்து கதையை முடிக்கறாங்க. என்னமோ தீடின்னு இந்தக் கதை ஞாபகம் வந்து தொலைக்குது.</div><div><br /></div><div>காவலன் படத்துக்கு தியேட்டர் கிடைச்சத விட வேலாயுதம் படத்துக்கு சாதா தியெட்டர்களாதான் கிடைச்ச மாதிரி தோணுது. ஏம்பாஸ். ஏதாவது தீபாவளி ஆகிப் போயிட்யுமா?</div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-56385448440422410112011-10-23T10:44:00.003+05:302011-10-23T11:05:01.838+05:30திமுக, திரும்ப வருவோம்லபாருங்க பாஸ், உள்ளாட்சித் தேர்தல்ல அதிமுக பெரிய வெற்றி அடைந்தாலும் திமுக ஒரு மூணில ஒரு பாகம் ஜெயிச்சிருக்காங்க பாஸ். திமுக ஜெயிச்ச இடங்கள் பார்த்தீங்கன்னா ஒரு உண்மை தெரியும். பெரும்பாலும் பழைய அமைச்சர்களோட நெருக்க்கமான ஆட்கள் தோத்து போயிருக்காங்க. அதே நேரத்தில் நீண்டகாலமா கட்சியில இருக்கறவங்க, மக்களோட நெருக்கமா இருக்கறவங்க ஜெயிச்சி இருக்காங்க. காங்கிரஸ் கூட்டணிய கழட்டி விட்ட பிறகும், ஆளுங்கட்சி ஜெயிச்சாத்தான் ஊருக்கு சலுகை கிடைக்கும் என்ற எண்ணத்திற்கும் மேலாக சட்ட மன்ற தேர்தல விட இந்த தேர்தல்ல திமுக அதிகமா ஓட்டு வாங்கி இருக்காங்க. <br /><br />திருச்சி இடைத்தேர்தலிலும் கூட கொஞ்சம் தான் ஓட்டு கொறச்சிருக்கு. நேரு ஜெயிச்சா சட்டசபைக்கு போகவே மாட்டார். பெரும்பாலும் வெளிநடப்புதான். இல்லையின்னா உள்நடப்புன்னு தெரிஞ்சும். காங்கிரஸ், பாமக ஓட்டுக்கள் இல்லாமலே போன தேர்தல்ல விட இப்ப கொஞ்சம்தான் ஓட்டு கொறைஞ்சிருக்கு. ஒருவேளை நேருவிக்கு பதிலா யாராவது மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சிக் காரங்க யாரையாவது போட்டு இருந்தா திருச்சில ஜெயிச்சுக் கூட இருக்கலாம். திமுக விட இந்த உள்ளாட்சித் தேர்தல் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கழட்டிவிட்டு, அவங்கள் எதிர்க்க ஆரம்பிக்கணும். 2ஜி ஊழல்ன்னு சொல்றதுல நடந்தது என்ன? ஏன் இப்படின்னு திமுக காரங்கள மாட்டிவிட்டிருங்காங்க அப்படின்னு ஊருக்குச் சொல்லணும். காங்கிரஸ் கட்சிய அழிக்கணும்னா அது திமுகவால மட்டும்தான் முடியும். பார்ப்போம் என்ன நடக்குதுன்னுவெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-36440156037247542622011-10-23T10:26:00.004+05:302011-10-23T10:30:51.790+05:30கேப்டன் பார்க்க வேண்டிய வீடியோகருப்பு எம்ஜியார் தனது வளர்ச்சியில் ஒரு வீழ்ச்சி பார்த்து இருக்கார். அவர் திரும்பவும் வளர்ச்சி பாதையில் திரும்ப இந்த வீடியோ காட்சியப் பார்த்தாலே போதும். இதப் புரிஞ்சி அரசியல் நடத்தினா அடுத்த பத்து, பதினைந்து வருஷங்களுக்கு பா.ம.க. நிலைமையில் நிற்கலாம். இல்லைன்னா, இப்ப பாமக நிலைமைக்கே போய் விடுவார். ஆல் தி பெஸ்ட் கேப்டன்<br /><br /><iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/41t6DNDIo50" frameborder="0" allowfullscreen></iframe>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-34354118842316612242011-10-16T06:39:00.004+05:302011-10-16T07:03:21.020+05:30புரட்சித் தலைவன் ஆ.ராசாஊழல் ஊழல்ன்னு பேசுவாங்க பாஸ், உலகத்தில பல ஊழல்கள் நடந்திருக்கு. அமெரிக்காவுல நடந்திருக்கு, ரஷ்யாவில நடந்திருக்கு, வெளிய தெரிஞ்சு ஆட்சியே மாறிப் போயிருக்கு. ஊழல்ண்ணா என்ன நடக்கும். பொதுமக்களுக்காக செய்ய வேண்டிய வேலைய தனக்கு வேண்டியவங்களுக்குக் கொடுத்து அதன் மூலமா பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள்ல மேக்ஸிமம் தன்னோட பாக்கெட்டுக்கு கிடைக்கறமாதிரி பண்ணிக்குவாங்க. அதனால அந்த திட்டம் சீரளிஞ்சு போயிடும். ஒரு சிலர் போணாப் போகுதுண்ணு ஒரு 10% பொதுமக்களுக்கு கிடைக்கற மாதிரி பண்ணுவாங்க. <div><br /></div><div>ஆனா பாருங்க பாஸ். இந்த 2ஜி ,மேட்டருல நடந்ததா சொல்ல காலத்துக்கு முன்னாடி நமக்கு பெரு நகரங்கல்ல மட்டும் செல்ஃபோன் கனெக்ஷன் இருந்திச்சு. சிருநகரங்கள்ல கிடைக்க ஆரம்பிச்சிட்டு இருந்திச்சு. நிறைய அலைக் கற்றை கையில இருந்திச்சு. வந்தவங்களுக்கெல்லாம் டக் டக்ன்னு கொடுத்த பின்னாடி இப்ப பாமர மக்கள்ட்டயும் செல்ஃபோன் வ்ந்திருச்சு, குக்குக் கிராமங்களுக்கு கூட செல்ஃபோன் இருக்கு. எழுதப் படிக்க தெரியாதவங்க கிட்டக் கூட செல்ஃபோன் இருக்கு, யூஸ் பன்றாங்க. </div><div><br /></div><div>இந்த மாதிரி ஒரு புரட்சி ஏற்படுத்தனவங்கள் பாராட்டாம புடிச்சு உள்ள போட்டு வச்சிருக்காங்க. நாலு பேருக்கு நல்லது நடந்திருக்கு. அப்பாவி மக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. இப்படி கொடுத்த அலை கற்றை கைமாறி வேற கம்பெணிக்கு போனாக்கூட ஈஸியா கண்டுபிடிக்கற வசதி இருக்கு. அப்புறம் என்ன பாஸ். ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்க் சாப்பிட முடியும். 120 கோடி மக்கள் ரஸ்க் சாப்பிட வச்சிருக்காங்க. அப்புறம் ஏன் பாஸ் ஊழல் ஊழல்ன்னு சொல்றாங்க.</div><div><br /></div><div>நிதியமைச்சருக்கு முறைப்படி சொல்லியிருக்காங்க. பிரதமர்ட்ட ஆலோசனை வாங்கி இருக்காங்க. அப்புறம் எங்க ஊழல் வந்திச்சு.</div><div><br /></div><div>ஆடிட் பார்ட்டி எழுதியிருக்காங்க லட்சம் கோடி வருமான இழப்பு அப்படின்னு. அது எப்படின்னா நீ நல்லாப் படிச்சு பிளேஸ்மெண்ட் ஆனா சிவாஜிமாதிரி ஃபாரின்போயி 200 கோடி சம்பாரிச்சிருக்கலாம் அப்படிங்கற மாதிரி எழுதி இருக்காங்க. அப்படியெல்லாம் ஏழம்போட்டிருந்தா கிராமத்துக்கெல்லாம் எப்படி பாஸ் ஃபோன் கிடைச்சிருக்கும். </div><div><br /></div><div>இவங்க ரொம்ப சீப்பா கொடுத்ததாலதான பாஸ் நமக்கு பத்து வருஷம் முன்னாடி இருந்த ஃபோன் பில் இப்ப ரொம்ப கொரைஞ்சு போயி இருக்கு. ஏழம் போட்டு ரேட்ட்ட ஏத்தி விட்டுருந்தா நமக்கும் ஃபோன் பில் ஏறி இருக்காதா பாஸ்?</div><div><br /></div><div>அப்புறம் ஏன் பாஸ் ராசாவ புடிச்சு உள்ள வெச்சிக்கிட்டு விசாரிச்சிக்கிட்டே இருகாங்க. </div><div><br /></div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-71193347821316435582011-10-08T23:21:00.004+05:302011-10-08T23:32:48.922+05:30கட்டபொம்மன் வசனம் உண்மைதான் - ஆதாரத்துடன்<h3 class="post-title entry-title"><a href="http://nanjilanil.blogspot.com/2011/10/blog-post_08.html"><span class="Apple-style-span" >கட்டபொம்மன் வசனம் உண்மையானது அல்ல...!!!</span></a></h3><h3 class="post-title entry-title"><a href="http://nanjilanil.blogspot.com/2011/10/blog-post_08.html"><span class="Apple-style-span" ><br /></span></a></h3><h3 class="post-title entry-title"><span class="Apple-style-span" ><a href="http://nanjilanil.blogspot.com/2011/10/blog-post_08.html">இடுகை பதில் இடுகைதான் இது. கட்டபொம்மனைப் பற்றி அவதூறு சொல்வது போல எழுதப் பட்டு இருக்கிறது. கொஞ்சம் அறிவே இல்லாமல், சொறனை இல்லாமல் யோசிக்காமல் எழுதப் பட்டு இருக்கிறது. கண்டிப்பாக எதுகை மோனையோடு பேசியிருக்க மாட்டார்தான். </a></span></h3><div><span class="Apple-style-span"><br /></span></div><div><span class="Apple-style-span">ஆனால் அவர் காரசாரமாகப் பேசியதால்தான் கோட்டையிலேயே அவரை </span><span class="Apple-style-span" style="font-size: medium; ">தங்க</span><span class="Apple-style-span" style="font-size: medium; "> (சிறை ) வைக்கப்பட்டார். அங்கு கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை இடுகையாளர் ஒத்துக் கொள்கிறார். இதுவே கட்ட்பொம்மன் வீரன் தான் என்பதற்கு உதாரணம். ஜாக்சனின் டைரிக் குறிப்பை எடுத்து வைத்துக் கொண்டு கட்ட பொம்மனைப் பற்றி பேசுவது காமெடியோ காமெடி. அதற்கு பிரபல பதிவர்கள் சைங் சக் வேற.. வீரபாண்டிய கட்ட பொம்மன் என்னோட ஒரு பக்கத்து மீசையை எடுத்திட்டுப் போய்ட்டான்னா எழுதி வைச்சிருப்பான். </span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium; "><br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium; "> நல்லாப் பாருங்க. நாட்ல் பல புரட்சி வீரர்கள கொலை காரார்களாக, கொள்ளைக் காரர்களாக, கற்பழிப்பு வாதிகளாக , கஞ்சா கடத்துபர்களாக கேஸப் போட்டு தூக்குல போடுவதுதான் உலக வழக்கம். நம்ம வீரர்களைப் பத்தி இதுக்கும் மேலயும் எழுதி வைச்சிருப்பாங்க. படிச்சிட்டு மத்தவஙககிட்ட பேசறதுக்கு முன்னாடி கொன்சூடு யோசிங்கப்பூ</span></div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-18323789495863645362011-10-05T15:52:00.003+05:302011-10-05T16:07:29.622+05:30இனிமேல் நான் அன்னா ஹஜாரே ஆதரவாளன்நான் அண்ணா ஹஜாராவை ஆதரிக்க தொடங்கிவிட்டேன்.<div><br /></div><div>ஏன்ன்னா</div><div><br /></div><div>1.அவர் தேர்தல்ல போட்டியிடமாட்டேன்னு சொல்லிட்டார்.</div><div><br /></div><div>2.ஆனா காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரம் செய்வேன்னு சொல்லிட்டார்.</div><div><br /></div><div>3.அவர் உண்ணாவிரதம் இருந்தாலே அங்கு வரப்போற மக்களுக்கு நல்ல பொழுது போக்கு தீனி கிடைக்கும் இனி இவர் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சா ம்க்களுக்கு எவ்ளோ பொழுது போக்கு, எவ்ளோ தீனி. ம்க்கள் பணம் மக்களுக்காக தண்ணி மாதிரி செலவு செய்ய ஆரம்பிச்சிருவாங்க</div><div><br /></div><div>4.எடியூரப்பா, மோடி மாதிரி ஆட்களை பகைச்சிக்க விரும்பல. இது போன தேர்தல்ல வடிவேலு பாணி. (அவர் கடைசி வரைக்கும் அம்மாவை திட்டல) நம்ம ஊர் கார ஃபாலோ பண்றவர நாமதான ஊக்கம் கொடுக்கணும்.</div><div><br /></div><div>5அவர் போற வார எடத்துக்கெல்லாம் கைமுறுக்கு, சிப்ஸ், மெழுகுவர்த்தி போன்ற கைவினைப் பொருட்கள் விற்பனை பெருகும். அதுனால் சிறு தொழில்களும் வளரும்.</div><div><br /></div><div>6.ராகுல் காந்தி மாதிரி வளர்ந்து வரும் ஒரு மாபெரும் தலைவருக்கு தினமும் அறிக்கை கொடுப்பது, பதில் கொடுப்பது மாதிரி பயிற்சி அளித்து வருகிறார். அதனால் அவர் எதிர்காலத்தில் அமெரிக்கா, சீனா விவகாரங்களில் பதில் சொல்லும்போது ஓரளவு தேறி விடுவார்.</div><div><br /></div><div>7.இளைய தளபதி விஜயின் ஆதரவு அன்னா ஹஜாராவேவுக்கு இருக்கு அதனால் பன்ச் டயலாக பிண்ணி எடுப்பார். ஏற்கனவே விஜய் பின்பற்றி வரும் மகேஷ் பாபுவின் வழியும் பன்ச் வழிதான் என்பது ஊருக்கே தெரியும்.</div><div><br /></div><div>=====================================================</div><div>ஜனநாயகம் வாழ , ஊழல் பணம் வெளியே வர அன்னா எதிர்ப்பவர்களை, எதிர்த்து நில்லுங்கள். </div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-6418474885041774502011-09-29T22:55:00.003+05:302011-09-29T23:05:11.908+05:30பதிவுலகில் அன்னா ஹஜாரேரெண்டாம் சுதந்திரப் போரை முன்னோக்கி நடத்தி வரும் அன்னா ஹஜாரே அவர்கள் இப்ப பிளாக்கர், ஃபேஸ் புக் , டிவிட்டர் எல்லாத்திலும் ஒரு அக்கவுண்ட் ஓபென் செய்து நாடு முழுக்க சுதந்திர உணர்ச்சிய ஊட்டிக்கிட்டு இருக்காராம். ஏற்கனவே நமெல்லாம் பதி வுலகில் உட்கார்ந்து நாட்டு எவ்வள்வோ நன்மைசெய்ய முயற்சி செய்துக்கி ட்டு இருக்கோம். இப்ப அன்னா வும் சேர்ந்திக்கிட்டாருல்ல, இனிமேல் நாட்டு ரெண்டாம் சுதந்திரப் போர், மூணாம் சுதந்திரப் போர் அப்படி இப்படின்னு ஒரே அலப்பரை கிளப்பப் போகுது. <div><br /></div><div>பதிவுலகில் ஐடியா மணி, பன்னிக்குட்டி ராமசாமி போன்ற பதிவர்களின் டவுசரை அன்னா ஹஜரே கிளிப்பார் என்பது உறுதி, ஆனால் அவர் தமிழ் மணம், இண்ட்லியில் சேர்ந்திட்டாரான்னு தெரியல, தெரியலன்னா என்ன அன்னா பதிவ நாம் சேர்த்துவோம். </div><div><br /></div><div>ஏற்கனவே ஃபேக் ஐ பி எல் பிளேயர் அப்படின்னு ஒருத்தர் ஒரு ப்ளாக ஆரம்பிச்சு வெகு சீக்கிரத்தில் நிறைய ஃபாளோயர் அப்புறம் ஹிட்ஸ் வாங்கிக் குவிச்சாருல்ல அவரை அன்னா பீட் பண்ணிருவாருன்னு நினைக்கிறேன்</div><div><br /></div><div>ஜெய்ஹிந்த்., ஓ சாரி சாரி</div><div>\வந்தே மாதரம்</div><div><br /></div><div>https://annahazaresays.wordpress.com வேணும்னா ஒரு எட்டு எட்டிப் பார்த்திடுங்க. </div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-4201961922394633522011-09-29T21:46:00.003+05:302011-09-29T21:51:14.549+05:30கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது<p>சில விஷயங்களில் மாற்றுக் கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் உண்மை, திரிக்கப்பட்ட உண்மை, உண்மை அல்லாத செய்திகள் பற்றி தெரிந்து தெளிய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது</p><p>==================================================================</p><p>நன்றிhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=322332</p><p><br /></p><p>:"சுயநல நோக்கம் கொண்டவர்கள் சேர்ந்த குழுக்களால், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் நடந்தது,'' என, இந்திய அணுமின் கழகம் அறிவித்துள்ளது.</p><br /><p><b>கூடங்குளம் குறித்து, இந்திய அணுமின் கழகத்தின் செயல் இயக்குனர் நளினிஷ் நகைக் வெளியிட்ட விளக்கத்தின் முக்கிய அம்சங்கள்:<br /></b>* கூடங்குளம் அணுமின் நிலையம், இயற்கை பேரிடர், நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, ராட்சத அலைகள், அணைகள் உடைதல் உள்ளிட்ட சம்பவங்களை, அபாய சேதம் இல்லாமல் சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.<br />* அணுமின் கழக இடத்தேர்வு கமிட்டி, அறிவியல் பூர்வ ஆய்வு நடத்திய பின் தான் கூடங்குளம் தேர்வானது.<br />* அணுமின் நிலையத்தைச் சுற்றி, 1.5 கி.மீ., தூரம் கட்டுப்பாட்டு பகுதியும், 5 கி.மீ., தூரம் பாதுகாக்கப்படும் பகுதியும் அமையும்.<br />* காற்று ஊடுருவல் மூலமான, அதிக வெப்பம் உமிழாத தொழில்நுட்பத்தில் கூடங்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, கொதிகலனை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட்டு, கடலிலேயே உமிழப்படுகிறது.<br />* பயன்படுத்தப்பட்ட நீர் வெளியேறும் போது, 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் இருக்கும். இது மிகக்குறைந்த வெப்பநிலை; சாதாரண நீரின் தட்பநிலையை விட குறைந்தது. இதனால் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.<br />* மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம், சென்னை கல்பாக்கம் அணு நிலையம் உள்ளிட்டவை, கடல்பகுதியில் உள்ளன. இந்த நிலையங்களால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.<br />* இந்திய அணுமின் நிலையங்களை அமைக்கும் முன், அப்பகுதியிலிருந்து, 30 கி.மீ., சுற்றளவிற்கு, சுற்றுச்சூழல் ஆய்வு செய்யப்படும். அணுமின் நிலையம் இயக்கத்திற்கு பின், மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த, 40 ஆண்டுகளில், இந்தியாவில், எந்த அணு மின்நிலைய பகுதியிலும் கதிர்வீச்சு அபாயம் இல்லை.<br />* கூடங்குளம் அணு உலை கனநீரை பயன்படுத்தும், வி.வி.இ.ஆர்., ரக அணு உலை, கடந்த, 25 ஆண்டுகளில், இந்தியாவில், 15 உலைகள் இதே தொழில்நுட்பத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளன.<br />இவ்வாறு நளினிஷ் நகைக் தெரிவித்துள்ளார்.<br />* கூடங்குளம் நிலைய பகுதி, நிலநடுக்கம் ஏற்பட மிகக்குறைந்த வாய்ப்புள்ள இரண்டாவது மண்டலத்தில் உள்ளது.<br />* கூடங்குளத்திலிருந்து, 88 கி.மீ., தூரமுள்ள திருவனந்தபுரத்தில், 4.3 ரிக்டர் அளவுக்கு, இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. கூடங்குளம் நிலைய கட்டடங்கள், 6 ரிக்டர் அளவை கூட தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.<br />* சுனாமி ஏற்படும் பகுதியிலிருந்து, 1,500 கி.மீ., தூரத்தில் கூடங்குளம் அமைந்துள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா அணுஉலை, சுனாமி ஏற்படும் மையத்திலிருந்து, 130 கி.மீ., தூரத்தில் அமைந்திருந்ததால் தான், அங்கு பாதிப்பு ஏற்பட்டது.<br />* கடந்த, 2004, டிசம்பர் 26ல், 9.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், சுனாமி பேரலையும் ஏற்பட்ட போது, கூடங்குளம் அணு உலை பகுதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை<br />* 2.2 மீட்டர் அளவு கடல் மட்டம் உயர்ந்தது. ஆனால், கூடங்குளம் நிலையம், இதையும் சமாளிக்கும் வகையில், கடல் மட்டத்திலிருந்து, 8.7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த விதத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை.</p><br /><p align="right"><b>- ஹெச்.ஷேக்மைதீன் -</b> </p>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-82830057280231004172011-09-24T21:47:00.003+05:302011-09-24T21:51:48.858+05:30உலகமகா ரகசியக் கடிதம்<div style="float:left; margin-right:5px;">உலகமகா ரகசியக் கடிதம் இன்னிக்கு பத்திரிக்கைல வந்திருக்கு மக்களே, படிச்சுப் பார்த்து ஒரு முடிவுக்கு வாங்க. மேல்பகுதில சீக்ரெட் அப்படின்னு எழுதியிருக்காங்க பாருங்களேன்<img src="http://img.dinamalar.com/data/gallery/gallerye_115241646_319401.jpg" class="bdr" border="0" /></div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-39546082918654211772011-09-23T15:28:00.004+05:302011-09-23T15:49:25.299+05:30கலைஞர் பேச்சை அப்படியே பின்பற்றும் ஜெஅரசியல் அனுபவஸ்தர் கலைஞர் ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை சொல்லியிருக்கார். சட்ட சபை, நாடாளுமன்றத்துக்குத்தான் கூட்டு உள்ளாட்சிக்கு கிடையாதுன்னு. காலங்கடந்து வந்தாலும் சூப்பரான வார்த்தைங்க இது. அதனாலதான் ஜெ அவுக கூட அத அப்படியே கப்புன்னு புடிச்சிக்கிட்டு தனியே நிக்க ஆரம்பிச்சிட்டாங்க.<div><br /></div><div>ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே நிட்கட்டுமே, என்ன பலம், எவ்வளவு பலம்ன்னு தெரிஞ்சிக்கிட்டும். போன உள்ளாட்சி தேர்தல்ல கேப்டன் தனியா நின்னுதானே அத்தனை கவுன்சிலர் போஸ்ட் ஜெயிச்சாரு. அதை பார்த்துத்தானே அம்மா, வைகோவையே கழட்டி விட்டாங்க. இன்னைக்கு கேப்டன் அமைச்சர் பதவிய விட பவரான பதவில இருக்கார். இந்த தேர்தல்ல கம்யூனிஸ்ட்டுங்க எங்களுக்கும் செல்வாக்கு இருக்கு செல்வாக்கு இருக்குன்னு சொல்றாங்கல்ல அதையும்தான் பார்ப்போம்.<div><br /></div><div>தனித்தனியா நின்னாங்கன்னு வைங்க, திமுக, அதிமுக நல்லா ஜெயிச்சு வருவாங்க. ஆளுங்கட்சி அதுனால் ஆளுங்கட்சி காரு ஜெயிச்சா நல்லதுன்னும் சிலர் நினைக்க்லாம். கேப்டன் போன உள்ளாட்சிலயே தன்னோட பலத்தை காட்டி இருக்காரு. அதைவிட ரெண்டு மூனு கவுன்சிலர் போஸ்ட் கூட ஜெயிக்கலாம். ஜாதிக்கட்சி ஆளுங்கல்லாம் அவங்க இருக்கற பகுதிலயே மண்ணக் கவ்வுவாங்க பாருங்க. அடுத்த தேர்தல்ல நான் நாலுகோடி பேர்ருக்கு தலைவன்னு எந்த ஜாதி ஆளும் சொல்ல முடியாதுல்ல, கம்யூனிஸ்ட் பவரும் தெரிஞ்சி போயிரும். </div><div><br /></div><div>காங்கிரஸோட பவர், போங்க பாஸ் ராஜினாமா பண்ணின தலைவர்ருக்க்கு பதிலா அடுத்த ஆளு போட வே ஆள் இல்லாம திண்டாடுறாங்க அவங்க வந்து கவுன்சிலர் எலக்சன்ன்ல நின்னு ஜெயிச்சு, பார்ப்போம். கேப்டன கரெக்ட் பண்ணி ஏதாவது ஒண்ணு ரெண்டு சீட் செயிக்கலாம்னு ட்ரை விடறாங்க போல, அதுக்கு சில பத்திரிக்கைகலும் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. அப்படி சேர்ந்தா கேப்டன், சிரஞ்சீவிய விட படு பரிதாபமா போயிடுவார் பாருங்களேன். எப்படியோ கலைஞர் சொன்னத ஜெ, முதலான எல்லாத் தலைவர்களும் கேட்டுக்கிட்டா ஒரிஜினல் ஜனநாயகம் ஓரளவு டெவலப் ஆயிடும்ல அதுவரைக்கும் ஹேப்பிதான்.</div></div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-72126907610577725182011-09-19T13:52:00.006+05:302011-09-19T14:05:51.351+05:30கேரளா மேட்டரே ஒரு மாதிரியாத்தான் இருக்கு<p style="text-align: justify;"><span class="Apple-style-span">பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதால், ஏராளமான கேரள வனப்பரப்பு அழிவதுடன், பரம்பிக்குளம் அணை, தமிழகத்திடமிருந்து கை நழுவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் பிரதான அணையான பரம்பிக்குளம் அணை, கேரள வனப்பகுதியில் உள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இந்த அணை, இப்போதும் நமது பொதுப்பணித்துறையின் பராமரிப்பிலேயே உள்ளது. அணை அமைந்துள்ள வனப்பகுதி, கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.</span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><br /></div> </span><p></p><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: 'times new roman'; ">இந்த அணைப்பகுதிக்குச் செல்வதற்கு, தமிழகத்திலுள்ள சேத்துமடை வழியாக, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்ஸ்லிப் வனப்பகுதியைக் கடந்தே செல்ல வேண்டும். இதற்கு தமிழக வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பரம்பிக்குளம், டாப்ஸ்லிப் வனப்பகுதிக்கு ஒரு வழிப்பாதை மட்டுமே உள்ளதால், வனம் பாதுகாப்பாகவுள்ளது.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: 'times new roman'; "><b><span class="Apple-style-span">அப்ப இருவழி பாதை அமைச்சா வனம் பாழாப் போயிருமா?</span></b></span></div><span class="Apple-style-span"><div style="text-align: justify;">இந்நிலையில், இந்த அணைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கடந்த 13ம் தேதி வந்திருந்தார். </div><div style="text-align: justify;">அப்போது, "பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு கேரளாவிலிருந்து நேரடியாக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்போம்' என அவர் அறிவித்தார்.</div></span><p></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><span class="Apple-style-span"><b>இதுல என்ன தப்பு இருக்கு?</b></span></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">ஏற்கனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும், கேரளாவுக்குமான மோதல் வலுத்துவரும் நிலையில், பரம்பிக்குளம் அணைக்கு நேரடியாக வழித்தடம் அமைக்கப் போவதாக, கேரள முதல்வர் அறிவித்திருப்பது, தமிழகத்தில் பல தரப்பிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஆக்ரோஷமாகப் போராடி வரும் ம.தி.மு.க., இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. </span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><b><span class="Apple-style-span">ஏன் அதிமுக, திமுக கட்சிகள் போராடறதில்லை? இத்தனைக்கும் இரெண்டு கட்சிலயும் வெயிட்டான் ஆட்கள் அங்க இருக்காங்க</span></b></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">முல்லைப்பெரியாறு பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்வதைக் கண்டித்து, கேரள முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்று கைதான ம.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் இதுபற்றி கூறியதாவது:பரம்பிக்குளத்துக்கு கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைப்பதில், இரண்டு விதமான பாதிப்புகள் உள்ளன. 390 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ள பரம்பிக்குளம் வனம், கடந்த 2010 பிப்.,19ல் மத்திய அரசால் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த வனப்பகுதி, மிகவும் உச்சபட்சமாக பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதியாகும்.</span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><br /></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">நேரடி வழித்தடம் அமைக்க வேண்டுமெனில், ஏராளமான வனப்பகுதியை அழிக்க வேண்டியிருக்கும். வனம், வன விலங்குகள் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க உலகமெங்கும் குரல் கொடுத்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.புலிகள் காப்பகத் திட்டத்துக்காக, காலம் காலமாக வனத்துக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களையே வெளியேற்ற மத்திய அரசு இழப்பீடு வழங்கி வரும் நிலையில், "காட்டை அழித்து ரோடு போட்டு, சுற்றுலாவை மேம்படுத்துவேன்' என்று கேரள முதல்வர் கூறுவது, கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்.அடுத்ததாக, பரம்பிக்குளம் அணைக்கு கேரள வனப்பகுதியில் பாதை அமைப்பதன் மூலமாக, அணையின் கட்டுப்பாட்டை தமது பிடிக்குள் கொண்டு வர வேண்டுமென்பதே கேரள அரசின் மறைமுக நோக்கம். </span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><span class="Apple-style-span"><b><span class="Apple-style-span">இப்படியெல்லாம் திட்டம் போடுவாங்களா? அப்படியே கோயமுத்தூர் வரைக்கும் ரோடு போட்டு கோயமுத்துரையும் கைப்பற்றி விடுவாங்களோ</span>?</b></span></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">ஏற்கனவே, முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணைகளில் கேரள அரசு செய்து வரும் அத்துமீறல், உலகிற்கே தெரிந்ததுதான்.கேரள அரசின் இந்த முயற்சிக்கு, மத்திய அரசு எந்த வகையிலும் உடன்படக்கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் இரு மாநில உறவுகளும் கடுமையாக பாதிக்கப்படும். இந்த விஷயத்தில், பரம்பிக்குளம் அணையை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுக் கொடுக்காமல் போராட வேண்டியது, தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கடமையாகும்.இவ்வாறு, ஈஸ்வரன் தெரிவித்தார்.</span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><span class="Apple-style-span"><b>மத்திய அரசு உடன்படவில்லை அப்படின்னா செய்யமாட்டாங்களா சார்?</b></span></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">இதே கருத்தை "ஓசை', தமிழக பசுமை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. பரம்பிக்குளம் அணைப்பகுதியில் ரோடு அமைக்க முயற்சி செய்தால், அனைத்து சூழல் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து சட்டரீதியாகவும், நேரடியாகவும் போராடவும் இந்த அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன.</span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><br /></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">விழிப்பார்களா விவசாயிகள்?பரம்பிக்குளம் -ஆழியாறு பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பரம்பிக்குளம் அணை தான். இந்த அணையின் மொத்த கொள்ளளவு, 17.5 டி.எம்.சி.,ஆகும். முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 15.5 டி.எம்.சி.,மட்டுமே. அந்த அணைக்கு இப்போது ஏற்பட்டுள்ள கதி, பரம்பிக்குளம் அணைக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.</span></p><span class="Apple-style-span"><div style="text-align: justify;"><br /></div> </span><p style="text-align: justify;"><span class="Apple-style-span">கேரளாவிலிருந்து நேரடி வழித்தடம் அமைத்தால், நமது பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அணை கை நழுவும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால், பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் பயன் பெறும் நான்கரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும், இத்திட்டத்தால் குடிநீர் வசதி பெறும், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களும் பாதிக்கப்படும். விரிசல் பட்டுக்கிடக்கும் விவசாய அமைப்புகள், இதிலாவது ஒன்று திரண்டு போராடினால்தான் இதைத்தடுக்க முடியும்.</span></p><p style="text-align: justify;"><span class="Apple-style-span"><b>அடங்கொப்பா, அதுதான் நாட்டாமை, சூர்யவம்சம் மாதிரி படங்கள் எல்லாம் இப்ப வர்ரதே இல்லையா?</b></span></p><p style="text-align: justify;"><span class="Apple-style-span"><b><br /></b></span></p><p style="text-align: justify;"><span class="Apple-style-span" style="font-family: 'times new roman'; "> செய்திhttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=315602வெளியானது அவர்களுக்கு நன்றி, <b><span class="Apple-style-span">வண்ணத்தில் இருப்பது நமது கேள்விகள்.</span></b></span></p>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-17631582274234751242011-09-16T21:18:00.004+05:302011-09-16T21:32:41.276+05:30தணிக்கையில் சிக்கிய அண்ணா பல்கலை கழகம்<div style="text-align: justify;"><span class="Apple-style-span" >மத்திய தணிக்கைத்துறையின் அறிக்கையின் அடிப்படையில்தான் 2ஜி விவகாரம் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. அந்த தணிக்கைத் துறை கொடுத்துள்ள புதிய அறிக்கை. அண்ணா பல்கலைக் கழகத்தை ஒரு வாரு வாரியிருக்கிறது. உலகத் தமிழ் மக்களுக்காக இங்கு</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >*************</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >தமிழக அரசின் 2009- 10-ஆம் நிதியாண்டின் வரவு- செலவு கணக்குகளை ஆய்வு செய்த, மத்திய கணக்கு தணிக்கை துறை சட்ட சபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்தது. </span></div><div> </div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >ஆகியவற்றில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்பது குறிப்பிட்டுள்ளது. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-</span></div><div> </div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் 32 இளநிலை படிப்புகளுக்கும், 48 முதுநிலைப்பட்டப்படிப்புகளுக் கும், சுயசார்பு படிப்புகளாக நடத்த அனுமதி அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், குறைந்த பட்சமாக 85 மதிப்பெண்ணும், நிரந்தர அனுமதி வழங்க 90 மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.</span></div><div> </div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >ஆனால், தற்காலிக இணைப்பு அனுமதி வழங்க, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல், குறைந்த பட்ச மதிப்பெண்ணை 85-ல் இருந்து 50 ஆக குறைக்க பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு முடிவு எடுத்துள்ளது. இதன் காரணமாக தகுதி யில்லாத 111 கல்லூரிகள் இணைப்பு அனுமதி பெற்றுள்ளன. மேலும் இணைப்பு வழங்குவதற்கு அளவு கோல்களான ஆசிரியர் குழு, சோதனை கூடம், நூல கம், மற்றும் பொது வசதிகள் ஆகிய நான்கிற்கும் தனித்தனியே குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறிப்பிடப்படவில்லை.</span></div><div> </div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >இணைப்புகளுக்கான நெறிகளை தளர்த்தியதும், ஒவ்வொரு அளவு கோலுக்கும் குறைந்த பட்ச மதிப்பெண்கள் நிர்ண யிக்காததும், இணைப்பு கல்லூரிகள் வழங்கும் கல்வியின் தரத்தை பாதிக்கக் கூடிய செயலாகும். இணைப்பிற்கான நிபந்தனைகளை பல்கலைக்கழகம் விழிப்புடன் இருந்து தீவிரமாக செயல்படுத்தவில்லை. புதிதாக என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்பத்தில் பாடப்பிரிவுகளை தொடங்கும் பொழுதோ, நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையில் எண்ணிக்கையை கூட்டவோ அல்லது குறைக்கவோ அகில இந்திய தொழில் கல்வி மன்றத்தின் (ஏ.ஐ.சி.டி.இ.) ஒப்புதல் மிகவும் அவசியம்.</span></div><div> </div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >ஆனால், இதன் விதிகளை மீறி என்ஜினீயரிங் பட்டப்படிப்புகளில் கூடுதலாக 42 மாணவர்களை சேர்க்க அனுமதி அளித்துள்ளது. கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர் விகிதம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் ஆசிரியர் -மாணவர் விகிதம் 1:38 என்ற அளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்களுக்கு வலைத்தளம் சார்ந்த தொழில் நுட்ப வள ஆதாரங்களை வழங்குவதற்காக கருத்துரு செய்யப்பட்ட “அறிவுத்தர மையம்” 6 ஆண்டுகளுக்கு மேலாக காலதாமதம் ஆனதுடன் அதற்காக செல வழித்த ரூ.6.16 கோடி வீணானது.</span></div><div> </div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.</span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" ><br /></span></div><div style="text-align: justify;"><span class="Apple-style-span" >நன்றி:http://www.maalaimalar.com/2011/09/16150253/private-colleges-Anna-Universi.html</span></div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-14484187369506613752011-09-11T13:24:00.002+05:302011-09-11T13:29:30.802+05:30முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்:- கலைஞர் கருணாநிதிதகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளின் மூலம் காவல்துறையினர் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கக்கூடிய எச்சரிக்கை கருவியாகக்கூடும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.<br /><br />சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசின் அத்துமீறலைத் தடுப்பது தொடர்பாக திமுக வழக்குரைஞர்கள் ஆலோசனைகூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.<br /><br />கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது: திமுகவில் வழக்குரைஞர்கள் அணி இருக்கிறதா என்று முன்பு கேட்டதை இப்போது வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். நெருக்கடி நிலை காலத்தில்கூட யாரும் திமுகவை அடியோடு வீழ்த்திவிட முடியவில்லை.<br /><br />தினமும் காலை ஏடுகளில் கைது செய்திகளைப் பார்த்து பதற நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் வழி காண வேண்டும். சட்டப் பிரச்னைகளைச் சட்டத்தால் சந்திப்போம் என்று சொல்பவர்கள் நாம். இன்றைக்கும் ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக நம்முடைய வழக்குகளைச் சந்திப்போம்.<br /><br />காவல்துறையாக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்கள் அஞ்சி நடுங்க வேண்டும். நமக்கு எதிர்காலத்தில் என்ன கதி ஏற்படுமோ என்று இப்போதே பயப்பட வேண்டும். அதற்கேற்ப தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி நம்மை நோக்கி வருகின்ற துறையினரைக் கேள்விகள் கேட்க வேண்டும். "தகலறிதல்' என்றாலே அவர்கள் பயப்பட வேண்டும். அந்தப் பயமேகூட நம்மைப் பாதுகாக்கின்ற ஓர் எச்சரிக்கைக் கருவியாக ஆகக் கூடும். எனவே, தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்துங்கள்.<br /><br /><span style="font-weight:bold;">ஏழை கட்சி: அந்தப் பணிக்குப் பணம் செலவழிக்க வேண்டுமே? என்று வழக்குரைஞர்கள் கேட்கலாம். பெரிய பொதுத் தேர்தலைச் சந்தித்துவிட்டு ஆட்சி பொறுப்புக்கு வராமல் இன்று ஏழையாக இருக்கின்ற கட்சி திமுக என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தப் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு வழுக்குரைஞர்களுக்கு இருப்பதை மனதில் வைத்துக்கொண்டு தலைமைக் கழகத்தை எதிர்பார்க்காதீர்கள்.</span><br /><br />அரசுக்கு அச்சம்: வழக்குரைஞர்கள் பெருந்திரளாக கூடியிருப்பதே இந்த அரசை மிரட்டுகின்ற ஒரு செய்தியாகவே நான் கருதுகிறேன் என்றார் கருணாநிதி.<br /><br />திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், பெ.வீ.கல்யாணசுந்தரம், சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டதிட்ட திருத்தக்குழு செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் என்.ஜோதி, தலைமைக்கழக வழக்குரைஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், இ.பரந்தாமன் உள்பட<br /><br />வழக்குரைஞர்கள் பலர் கூட்டத்தில்<br /><br />பங்கேற்றனர்.<br /><br />thanks http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=474788&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-348035762488341902011-09-03T21:26:00.007+05:302011-09-03T22:41:07.260+05:30ஹசாரா கூட்டத்திற்கு கலைஞர் வைத்த ஆப்பு<div align="left">அரவிந்த் கெஜ்ரவால மத்திய அரசு ,மேல் படிப்புக்கு அனுப்புற மாதிரி தமிழ்நாட்டுலயும் பொதுப் பணித்துறை, பொறியியல்துறை, மருத்துவத்துறையில் வேலை செய்யறவங்களுக்கு முழு சம்பளமும் கொடுத்து மேல்படிப்பு
<br />படிக்க அனுப்பி வைக்கறாங்க. அது ஏன்னாஇந்த மாதிரி மேல் படிப்பு படிக்கறவங்களுக்கு அரசு சலுகை கொடுத்து
<br />உதவி செஞ்சா அவங்க திரும்பி வந்து மக்களுக்குப் பயன் படுற மாதிரி வேலை செய்வாங்க அப்படின்னு நம்பிக்கை
<br />
<br />க்ஜ்ரவால் மேட்டரில் பார்த்தா அவர் முழுசா படிப்புக் காலம் முழுவதும் சம்பளம் வாங்கிருக்கார். அதாவது அவர் ஏற்கனவே பார்த்த வேலையில் (ஐ.ஆர்.எஸ்) வாங்கிட்டு இருந்த சம்பளம். திரும்ப வேலைக்குச் சேருகிறார். ஒரு வருஷம் வேலைக்கே போகல. மேலதிகாரிகள் நோ வொர்க், நோ அப்படின்னு அத சான்க்ஷன் பண்றாங்க. ஒப்ப்ந்த காலம் முடிஞ்சதும் வேலயை ராசினாமா செய்யறார். ஒப்பந்த காலம் முடியல, நீங்க வேலை செய்யணூம் அப்படிங்கறாங்க. இவரு நான் வேலை செஞ்சிட்டென். நான் வ்ரலேன்னு மேல்திகாரிங்க ஒத்துக்கிட்டாங்க, அப்படின்னா நான் வேலைல்ல இருக்கேன்ன்ன்னுன்னுதான அர்ட்தம் அப்படிங்கறார்.
<br />
<br />
<br />இவங்களுக்கு சம்பளம் கொடுத்து படிக்க வைச்சதே நாட்டுக்கு வேலை செய்வாங்கன்னுதான். ஆனா இவர் சூப்பர் அல்வாவ தூக்கிக் கொடுட்திருக்கார்.
<br />
<br />இதுக்கு அடுத்ததா இவர் விருது வாங்கி அதுக்கு கொடுத்த பணத்த மக்கள் சேவைக்கு அள்ளிக் கொடுத்துட்டேன் அப்படிங்கறார். எந்த மக்களுக்கு கொடுட்திருக்கார் அப்படின்னா இவரே ஆரம்பிச்சு இவரே மெயிண்டன் ப்ன்ற ஒரு கம்பனி அது. பழைய ராஜாக்கள், ஒரு கோயில்கட்டி அதுல ஒரு சிலைய வச்சு, எல்லா நகை வருமாணத்தையும் கோயில்ல காணிக்கை ஆக்கிருவாங்க. உலகமே நினைக்கும் கோயில் பொது சொத்து அப்படின்னு, அந்த ஊர் காரங்க மட்டும் கோயில்தான் ராஜா, அவருக்குத்தான் முதல் மரியாதை. அவர் வெச்சத்துதான் எல்ல்லாம் அப்படி வாழ்வாங்க அப்படித்தான் இது
<br />
<br />இதப் பத்தி நியூஸ் போட்டா அரசியல் காழ்ப்புணர்ச்சி அப்படின்னு அவரோட அடிபொடிகள் வந்து கமெண்ட் அள்ளி விடுறாங்க. ஏன் மூனு வருசம் கழிச்சு கேட்கறாங்க அப்படின்னு அளக்கறாங்க. அப்ப இவங்க கொண்டு வரப்போற மசோதாவிலயும் அன்னைக்கே புகார் கொடுத்தாதான் ஒத்துப்பாங்களா?
<br />
<br />
<br />இப்பக்கூட தமிழ்நாட்டில அரசாங்க சம்பளம் வாங்கிட்டு மேல்படிசிட்டு ஒரு கூட்டம இருக்காங்க. அதில் திறமையான ஆட்களுக்கெல்லாம் தனியார்ல பல லட்சம் அள்ளிக் கொடுக்க தயாரா இருக்காங்க. அரசாங்க நிபந்தனைக்கு பயந்துக் கிட்டு இருக்காங்க. ஆனா கஜ்ரவால் போன மாதிரி தமிழ்நாட்டு ஆட்கள் போக முடியாது கலைஞர் அரசு என்ன பண்ணியிருக்காங்கன்னா, அரசாங்க உதவியோட மேல படிக்க போறியா, நீ ஓய்வு பெரும்வரை தமிழ்நாட்டுக்கு வேலை செய்யணும்னு எழுதி வாங்கிட்டுய்த்தான் படிக்கவே அனுப்பி இருக்காங்க.
<br />
<br />
<br />
<br />நல்ல வேளை தமிழ்நாட்டுல போன அரசாங்கம் இவங்களுக்கு ஒரு ஆப்பு வெச்சுது. இல்லையினா மக்கள் செலவுல படிட்டு தனியா ஒரு மக்கள் சேவை மையம் அமைச்சு அதுக்கு சம்ம்பாதிக்கும் பணத்தை அப்படியே கொடுத்து ம்க்காள் சேவை செய்து உலக அளவில ஃபண்ட் தேர்த்தி சந்தோஷமா மக்கள் சேஎவை செஞ்சு வாழ்ந்திட்டு இருப்பாங்க. இப்பக்கூட கெஜ்ரவால் த்ப்பிச்சிட்டாருன்னா இங்கையும் நெரயாப் பேர் எஸ்கேப் ஆயிடுவாங்க
<br />
<br />கடைசிக்கு கைக்காசு போட்டு மெழுகுவர்த்தி வாங்கிப் போராட்டம் பண்ணின அப்பாவிகளுக்கு மெழுகும் மிஞ்சி இருக்காது. திரியும் மிஞ்சி இருக்காது.</div><div align="left">
<br /></div><div align="left">thanks</div><div align="left">
<br /></div><div align="left">http://www.indiatvnews.com/news/India/Kejriwal_Admits_His_NGO_Took_Money_From_Ford_Foundatio_-10340.html</div><div align="left">
<br /></div><div align="left">
<br /></div><div align="left">http://www.tribuneindia.com/2011/20110901/main7.htm</div><div align="left">
<br /></div><div align="left">
<br /></div><div align="left">http://www.dinamalar.com/News_Detail.asp?Id=306044</div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-68009192253582022632011-08-30T14:46:00.008+05:302011-08-30T15:09:22.350+05:30அதிமுகவினரின் வயிற்றில் பாலை வார்த்த அம்மாஅவ்அம்மா எது செய்தாலும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்யறாங்க. குடியரசுத் தலைவரின் முடிவை மாநில அரசு மறு ஆய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதுங்கறத அழுத்தம் திருத்தமாச் சொல்றாங்க. கவர்னர் மனுவ நிராகரிச்சப்ப கலைஞர்தான் முதல்வர் அப்படிங்கறதயும் சொல்றாங்க. இருந்தாலும் தமிழ் நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுட்து அதுதாங்க தூக்குத் தண்டனை தமிழ் மக்களுக்கு மன வருத்தம் தருதுல்ல அதுனால தூக்குத் தண்டனையை குறைங்க அப்படின்னு தீர்மானம் போட்டு அனுப்பி இருக்காங்க. <div>
<br /></div><div>
<br /></div><div>
<br /></div><div>பார்ப்போம். மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும் என்ன மாதிரி பதில் கொடுக்கறாங்கன்னு</div><div>
<br /></div><div>
<br /></div><div>தகவல் சோனியாஜிக்குப் போய் அவங்க பதில் எழுதி அதுக்கு நாலுபேர்க்கிட்ட பேசி அப்புறம்தான் எழுதுவாங்க, அந்த பதில் மத்திய அரசுக்கு வந்து அப்புறம் அவங்க பதில் சொல்லுவாங்க.</div><div>
<br /></div><div>
<br /></div><div>மாநில அரசு தீர்மானம் போட்டா மத்திய அரசு ஒத்துக்கணும்னு வழக்கறிஞர் வைகோ வேற சொல்லிட்டு இருக்கார். </div><div>
<br /></div><div>என்ன சொல்லப்போறாங்களோ</div><div>
<br /></div><div>===============================================================</div><div>
<br /></div><div>ராஜிவ் காந்தி உயிரோட வந்தா ஆயுள் தண்டனையா குறைக்கலாம்னு இளங்கோவன் சொல்றாரு. அது எப்படி? அவர் எங்க இருக்காரு தகவல் கொடுத்தாலாவது போய் கூட்டிட்டு வரலாம். இல்லை அவர் உயிரோடு வந்தால் இந்த வழக்குத்தான் எதற்கு? </div><div>
<br /></div><div>அத வச்சுத்தான் தருமபுரி கட்சிக் காரங்க சந்தோஷப் படுவாங்களா இல்லையா அப்படிங்கறது தெரியும்.</div>
<br />
<br />===============================================================================
<br />
<br />முதல்வருக்கே அதிகாரம் இருக்குன்னா அப்புறம் எதுக்கு வைக்கோ, நெடுமாறன் எல்லாம் குடியரசுத் தலைவர்கிட்ட கருணை மனுக் கொடுக்க ஐடியா கொடுக்கறாங்க. மேட்டரே இப்படியே ஒரு ஓரமா உட்கார்ந்து முடிச்சிட்டு போயிருக்கலாம்லவெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-61726833749223308772011-08-28T09:43:00.000+05:302011-08-28T09:52:33.913+05:30அம்மா எஸ்கேப் ஆயிடுங்க<p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-font-family: Latha;mso-bidi-theme-font:minor-bidi;mso-bidi-language:TA">தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒரு பிரச்சனையா மூன்று பேர் தூக்குத் தண்டனை பேசப் படுகிறது. நெடுமாறன், வைகோ வெல்லாம் அவங்க தூக்குத் தண்டனையை நிறுத்தனும்ணும்<span style="mso-spacerun:yes"> </span>அதுக்கு முதல்வர் தலையிடணும்னு சொல்லிட்டு இருக்காங்க. முதல்வர் தலையிட்டு நிறுத்த முடியும்னா<span style="mso-spacerun:yes"> </span>20 வருஷத்தில சொல்லியிருப்பாங்க. இருந்தாலும் கூட இந்த விஷயத்தில் ஜெ அம்மாவுக்கு ஒரு தர்ம சங்கடம். தூக்கு வேண்டாம்னா மத்திய அரச பகைச்சிட்ட மாதிரி ஆயிடும். இப்படியே அமைதியா இருந்தா அது தூக்குக்கு ஒத்துகிட்ட மாதிரித்தான். ஈழத் தமிழர்களுக்கு எதிரி அப்படி கெளப்பி விட்டுடுவாங்க.<span style="mso-spacerun:yes"> </span></span><span style="mso-bidi-language:TA"><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span style="mso-bidi-language:TA"><o:p> </o:p></span></p> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-font-family: Latha;mso-bidi-theme-font:minor-bidi;mso-bidi-language:TA">எனக்கு என்ன தோணுதுன்னா<span style="mso-spacerun:yes"> </span>1991 கொலைவழக்கு இன்னும் முடியல, அதில குற்றம் சாட்டப் பட்ட நிறையப் பேர் செத்துப் போயிட்டாங்க, இருக்கற கொஞ்சப் பேர வச்சுத்தான் அந்த கொலைவழக்கில இருக்கற மத்த ரகசியங்களை வெளியே கொண்டுவர முடியும் அதுனால கொலைவழக்கு முடியவரைக்கும் இவங்கள விசாரணைக்கு இருக்கற மாதிரி பார்த்துக்கறது அவசியம் அந்த வழக்கு முழுசும் முடியற வரைக்கும் நிறுத்தி வைங்கன்னா வடக்கயும் நல்ல பேர் வாங்கிக்கலாம். தெற்கேயும் எஸ்கேப் ஆகிக்கலாம். </span><span style="mso-bidi-language:TA"><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><span style="mso-bidi-language:TA"><o:p> </o:p></span></p> <span lang="TA" style="font-size:11.0pt;line-height:115%;font-family:Latha; mso-ascii-font-family:Calibri;mso-ascii-theme-font:minor-latin;mso-fareast-font-family: Calibri;mso-fareast-theme-font:minor-latin;mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;mso-bidi-theme-font:minor-bidi;mso-ansi-language: EN-US;mso-fareast-language:EN-US;mso-bidi-language:TA">ஜெ அம்மா என்ன ஐடியாவில இருக்காங்களோ யாருக்குத் தெரியும்</span>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-25465174681541586942011-08-28T00:22:00.004+05:302011-08-28T00:37:48.738+05:30அப்துல் கலாம எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க<span class="Apple-style-span" style="font-size: medium;">வலைப் பக்கங்களில் நிறைய எழு்தறவங்க எழுதிக்கிட்டெ இருக்காங்க. நடக்கற நிகழ்ச்சி்களொட அவங்க அவங்க கற்பனையும் ேர்த்து எழுதிக்கிட்டு இருக்காங்க. அன்னா ஹசாராவ ஆதரிக்கறத பத்தி ஒருத்தர் ஒரு இடு்கை எழுதி இருந்தாரு. நம்ம கண்லயும் பட்டது <a href="http://vettipaechchu.blogspot.com/2011/08/blog-post.html">http://vettipaechchu.blogspot.com/2011/08/blog-post.html</a></span><div><span class="Apple-style-span" style="font-size: medium;">
<br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">அதுல பார்த்தா</span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">
<br /></span></div><div><span class="Apple-style-span" style="font-size: medium;">/</span></div><blockquote><div><span class="Apple-style-span" style="font-size: medium;">/ந</span><span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 21px; "><span class="Apple-style-span" style="font-size: medium;">மது தமிழ்நாட்டில் பிறந்து மிகப் பெரும் அறிவாற்றல் பெற்று, எந்த ஒரு தனியார் நிறுவனத்திலும் ஒரு பெரும் பதவியிலோ</span><span><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">அல்லது தானே தனியாக ஒரு தொழிலதிபராகவோ</span><span><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;">பரிமளித்திருக்கக்கூடிய தகுதி பெற்றும் இந்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி அனைத்து இந்தியனும் தலை நிமிர்ந்து நிற்கும்படிக்கு உலக அரங்கிலே இந்தியாவை உயர்த்தியவர்; வலுவான இந்து மதக் கோட்பாட்டையே தனது கட்சியின் செல்வாக்கைப் பெருக்க பிரச்சாரம் செய்து வந்த ஒரு இந்துக் கட்சியே, இஸ்லாமியரான இவரை நாட்டின் மிகப் பெரும் பதவியான இந்திய ஜனாதிபதியாக அமர்த்தி அழகுபார்க்கும் படி உயர்ந்தவர்; குழந்தைகளையே எதிர்கால இந்தியாவாக பாவித்தவர்; சாதி, மதம், கட்சி, கொள்கை என்று இல்லாமல் இந்தியாவைப் பார்த்தவர்; நமது நாட்டைத் தாயாக பாவித்தவர், மாபெரும் மனிதர், இளைஞர், டாக்டர். அப்துல் கலாம் சொன்னாரே, ‘இளைஞர்களே.. கனவு காணுங்கள்..’ என்று..// </span></span></div><div></div></blockquote><div><span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 21px; "><span class="Apple-style-span" style="font-size: medium;">
<br /></span></span></div><div><span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 21px; "><span class="Apple-style-span" style="font-size: medium;">
<br /></span></span></div><div><span class="Apple-style-span" style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 21px; "><span class="Apple-style-span" style="font-size: medium;">அப்படி இப்படின்னு புகழ்ந்து எழுதிட்டு அதுனால நாடு உருப்படணும்ன்னா அன்னா ஹசாராவ ஆதரிங்கன்னு எழு்தி யிருந்தாரு. </span></span><span class="Apple-style-span" style="font-family: Latha; "><span class="Apple-style-span" style="font-size: medium;">மேலோட்டமா பார்த்தா அப்துல் கலாம் ஆதரவு பெற்ற வேட்பாளர் அன்னா ஹசாரேவ ஆதரிங்கன்னு ஓட்டுக் கேட்கறமாதிரி எழுதி இருந்தாரு. நானும் எதார்த்தமா பின்னூட்ட்த்தில <blockquote> ஏனுங்க அபதுல் கலாம் நல்லாத்தான இருக்காரு ஒரு ஃபோனப் போட்டோ நேர்ல போயோ நீங்க ஏனுங்க ஊழலை ஒழிக்கற அன்னாவுக்கு ஆதரவு கொடுக்கலேன்னு ேளுங்கன்னு</blockquote> கேட்டேன். அவரு வலைப்பூ வேற பின்னூட்ட மட்டறுத்தல் பண்ணி வச்சிருக்கற இடம் அப்படிங்கறதால கொஞ்ச நேரம் கழிச்சு வந்திடும்ன்னு நினைச்சா நம்ம பின்னூட்த்த வெளியிடவே இல்லை. </span></span></div> <p class="MsoNormal"><o:p><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></o:p></p> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-font-family: Latha;mso-bidi-theme-font:minor-bidi;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: medium;">நீங்க சொல்லுங்க, அப்துல் கலாம் ஃபோட்டோ போட்டு அன்னா ஹசாராவுக்கு ஆதரவு கேட்கற ஆள்கிட்ட நான் கேட்ட்து தப்பா? </span></span><span class="Apple-style-span" style="font-size: medium;"><o:p></o:p></span></p> <p class="MsoNormal"><o:p><span class="Apple-style-span" style="font-size: medium;"> </span></o:p></p> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-font-family: Latha;mso-bidi-theme-font:minor-bidi;mso-bidi-language:TA"><span class="Apple-style-span" style="font-size: medium;">அப்துலகலாம் நம்ம ஊர்லயே இருக்கும்போதே அவர் போட்டோ போட்டு அன்னாவுக்கு ஆதரவு தேடுறாரே இது சரியா?</span><o:p></o:p></span></p>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-55091662413979327252011-08-26T17:25:00.002+05:302011-08-26T17:29:07.812+05:30அம்மாடி ஆத்தாடி<div style="text-align: justify;"><span class="Apple-style-span" ><span>அன்னாஹசாரேவின் போராட்டத்துக்குச் செய்யப்படும் செலவுகள் கடந்த முறை செலவு செய்யப்பட்டதைவிட அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
<br />
<br />ஜன்லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரி அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்துக்கு தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேர் வரை வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். போராட்ட அமைப்பாளர்கள் இவர்களுக்கு போராட்ட விளக்க கையேடுகளையும், சிறிய புத்தகங்களையும் வழங்கி வருகின்றனர்.
<br />
<br />மைதானத்துக்குள் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டு, ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் வாடகை தவிர படுக்கைகள், வாகனங்கள் ஆகியவையும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் சாப்பாடு, குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக தினமும் ரூ. 6 லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவில் அமைப்பாளர்களின் செல்போன் கட்டணமும் அடங்கும். </span> <span>
<br />
<br />அன்னாஹசாரே கடந்த ஏப்ரல் மாதம் ஜந்தர்மந்தரில் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தின் போது மொத்தம் 32.70 இலட்சம் செலவானதாகக் கூறப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் பேர்தான். ஆனால் தற்போதைய போராட்டத்தில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த முறை உண்ணாவிரதத்தின் செலவு கடந்தமுறையைவிட அதிகமாக இருக்கும்.</span> <span>
<br />
<br />ராம்லீலா மைதானத்தில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்ககூடிய உணவு கவுண்டர்களை திறந்துள்ளன. இந்த உணவு கவுண்டர்கள் மூலம் வாரத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளது. இதை தவிர டெல்லி மாநகராட்சியின் தொழிலாளர்கள் சங்கமும் ஒரு லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி உள்ளன.
<br />
<br />பல்வேறு அமைப்புகளும், தனியார்களும் மினரல் வாட்டர் பாட்டில்கள் பிஸ்கெட்டுகள், நொறுக்கு தீனிகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இலவச மருத்துவ சோதனை மையங்களை திறந்துள்ளது. தேவையானவர்களுக்கு முதலுதவி அளிப்பதுடன் மருந்து, மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன.</span> <span>
<br />
<br />உண்ணாவிரத வளாகத்துக்குள் 6 நடமாடும் கழிவறை வேன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேனிலும் 12 கழிவறைகள் உள்ளன. ஆனால் அங்கு கூடும் கூட்டத்துக்கு இது போதுமானதாக இல்லை.</span> <span>
<br />
<br />இதய சிறப்பு நிபுணர் டாக்டர் நரேஷ் கிரேஹன் நடத்தும் மெடான்டா அதி நவீன ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் அன்னா ஹசாரேயின் உடல்நிலையை அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர். </span> <span>
<br />
<br />தனியார்கள் தவிர அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது. 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.</span> <span>
<br />
<br />ஹசாரே உண்ணாவிரதம் இருந்து வரும் மேடையிலும், மேடைக்கு அருகிலும் “ஊழலுக்கு எதிரான இந்தியா” அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகத்தில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உண்ணாவிரத காட்சியை டெல்லி போலீசார் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.</span> <span>
<br />
<br />உண்ணாவிரதம் நடைபெறும் இடம் அருகே வாகனங்கள் வந்து செல்வது அதிகரித்துள்ளதால், ராம்லீலா மைதானம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் விற்பனையாகும் பெட்ரோலின் அளவு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 லிட்டர்கள் வரை அதிகரித்துள்ளது.</span></span></div> <span class="Apple-style-span" >
<br /></span>நன்றி:-http://www.inneram.com/2011082118506/hazares-fast-fuelling-profits-at-this-petrol-pumpவெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5902948367392243409.post-85442554099363545982011-08-26T06:26:00.004+05:302011-08-26T06:44:01.800+05:30அன்னா தான் இனி எல்லாம்ஊழல் இல்லாத நாட்டில்தான் மக்கள் வாழ முடியும். ஊழலை ஒழிப்பு மசோதா தாக்கல் செய்த பின்புதான் சிங்கப்பூர் மக்கள் வரிக் கட்டாமல் அமைதியாக வாழுகிறார். அங்கு ரோடுகள் பளபளக்கின்றன். மக்கள் நிறைய சம்பாதித்து சந்தோஷமா வாழ்றாங்க. இனி இந்தியாவும் இப்படித்தான். அன்னா ஹசாராவின் போராட்டம் மாபெரும் வெற்றி அப்படின்னு டைம் ஆஃப் இண்டியாவே போட்டுட்டாங்க, இந்தியாவுக்கு டைம் சூப்பர். <div>
<br /></div><div>இதையெல்லாம் வாங்கிக் கொடுத்த அன்னா ஹசாராவுக்கு நாம் உரிய கவுரவம் கொடுத்தே ஆகணும். அதுக்கு ஒரே வழி அவரை தேசப் பிதா என்று அறிவிப்பதுதான். ஏன்னா </div><div>
<br /></div><div>1. காந்தி தலைமையில் ஒரு கூட்டமே போராடினார்கள். இங்கு அன்னா தனி ஆளாக உண்ணாவிரதம் இருக்கிறார்.</div><div>
<br /></div><div>2.காந்தி போலவே எந்தக் கட்சியிலும் தேர்தலிலும் நிற்காதவர். அவர் போலவே வேகமாக நடக்கக் கூடிய்வர்.</div><div>
<br /></div><div>3.காந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரம் ஊழலுக்கு வழிவகுத்தது. அன்னா வாங்கிக் கொடுத்திருக்கும் சுதந்திரம் ஊழல் இல்லாத வரிகட்டத் தேவையில்லாத சுதந்திரம்.</div><div>
<br /></div><div>4.காந்தி எந்த உண்ணாவிரதப் போராட்டத்திலும் நான் இறந்தாலும் சுதந்திரப் போர் நடக்கும் என்றோ சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் நான் சாக மாட்டேன் என்றோ சொன்னதில்லை. அதாவது எப்போதுமே அவர் உயிரைப் பணயம் வைத்ததில்லை. அன்ன்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காமல் சாகமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். </div><div>
<br /></div><div>5.அன்னாவின் போராட்டாத்திற்கு எல்லா உயிர்களும் கலந்து கொள்கின்றன.</div><div>
<br /></div><div>6. காந்தியின் போராட்டத்தில் சக மக்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுத்ததில்லை. ஆனால் அன்னா ஹசாராவின் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எந்த சங்கடங்களும் வராமல் பார்த்துக் கொள்ள பல லட்சங்கள் செலவிடப் படுகின்றன.</div><div>
<br /></div><div>
<br /></div><div>அதனால் இனிமேல் அன்னா ஹசாரேதான் இனி தேசப் பிதா. அவர்தம் தொண்டர்களை வேண்டுமானால் இனிமேல் பிதா மகன்கள் என்று அழைத்துக் கொள்ளலாம்.</div>வெங்காயம்http://www.blogger.com/profile/06724170822890606013noreply@blogger.com1