Monday 28 November, 2011

கனிமொழிக்கு ஜாமின் வந்த வழி

மூட நம்பிக்கைன்னு கூட சொல்லிக்கங்க. கலைஞர் காங்கிரஸ்ல யாரை யாரையோ போய் பார்த்து வந்தார். டில்லிலயே போய் தவம் கிடந்தார். ஆனால் கனிமொழிக்கு ஜாமின் கிடைக்கல. ஆனா ஸ்டாலின் நிடின் கட்காரிய வெறும் மரியாதை நிமித்தம்தான் பார்த்தார். கூட்டணி பத்தியோ அரசியல் நிலவரம் பத்தியோ வருங்கால இந்தியா பத்தியோ எதுவுமே பேசல. ஆனா கனிமொழிக்கு ஜாமின் கிடைச்சிடுச்சு. காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா இருந்தா கூட இப்போதைக்கு திமுகவுக்கு ராசியான ஆளுங்க பா ஜ க வுல இருக்காங்க. இனிமே திமுக வுக்கு நல்ல காலம்தான்.

6 comments:

SURYAJEEVA said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ

துரைடேனியல் said...

Inime koottani maarumo?

துரைடேனியல் said...

Tamilmanam vote 1

rajamelaiyur said...

why this kolaveri...?

rajamelaiyur said...

அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

Suresh Subramanian said...

nice post and review.... thanks for sharing... please read my tamil kavithaigal blog in www.rishvan.com

Post a Comment