Monday 27 June, 2011

பெட்ரோல் விலை குறைய வழி

பெட்ரோல் விலை, கேஸ் விலை உயர்வைக் கண்டித்து அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். அதுவும் காமெடி தர்பாராக

ஒன்று சிலிண்டரை தூக்கிப் போட்டுவிட்டு விறகு அடுப்பில் வைத்து சமைப்பது, பெட்ரோல் வண்டிக்குப் பதிலாக மாட்டு வண்டியைப் போட்டு ஓட்டுவது.

இந்த மாதிரி உருப்படவே செய்யாத போராட்டங்கள் நடத்தினால் ஆட்சியாளர்களுக்குத்தான் உறைக்குமா? பெட்ரோல் அதிபர்கள்தான் பரிதாபப் படுவார்களா?

விலை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மக்களின் உண்மை நிலையை எடுத்து உறைக்கும் வண்ணம் போராட்டங்கள் இருக்க வேண்டும். அனுதினமும் மக்கள் எளிமையாக தொடர்ந்து அமையும் வகையில் போராட்டம் இருந்தால்தான் இந்த நாடு உருப்படும்.

No comments:

Post a Comment