Saturday 18 June, 2011

திராவிடம் என்பது தூய சமஸ்க்ருத சொல்

திராவிடம் என்பது தூய சமஸ்க்ருத சொல். (நேத்ரம் + ராவி + இடம்) = நேத்ராவிடம் என்பது மருவி திராவிடம் என்றாகியது. நேத்ரம் என்றால் புனிதமானது என்று பொருள். ராவி என்பது ரவி அதாவது சூரியனை குறிக்கும். இதன் முழுமையான பொருள் சூரியனை(ரவி) போன்ற புனிதமான இடம் என்று ராவி ஆற்றங்கரை பகுதிகளை குறிக்கும்.

திராவிடம் என்பது பகுதியின் பெயர். இன்றைய ஹிமாச்சல் மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ராவி ஆற்றங்கரையை ஒட்டி வாழ்ந்த மக்களின் பகுதியை குறிப்பதுஇந்த பகுதிகளில் வாழ்தவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர்.


இவர்கள் சிந்து வெளி நாகரீக மக்களோடு தொடர்பு கொண்டவர்கள். தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணபடுபவர்கள் போர் முறையில் சிறந்த ஆரிய மக்கள் எனப்படும் அர்மீனிய மக்கள். இவர்கள்தான் பிற காலத்தில் தங்களை தொழில் முறையில் பிரித்து கொண்டு வர்ண பேதத்தை தங்களுக்குள் உருவாக்கி கொண்டவர்கள். தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பாலான சாதிகள் இந்த ஆர்மினிய (ஆரிய) வட்டத்துக்குள் வருபவர்கள். அறிவியல் முறைப்படி(molecular genetics) படி எல்லா சாதிகளும் ஒன்றுதான் என்பதும் உண்மையாகி விட்டது . மற்றபடி திராவிடன் ஆரியன் என்றெல்லாம் பிரித்து பார்ப்பது முட்டாள்தனமான பழமைத்தனமான கருத்து. (கொசுறு: கழகம் என்பதும் தூய்மையான பிராமி சொல். கழகம் என்பது சேவைகளை செய்யும் அமைப்பு. அற பணிகளை செய்யும் அமைப்பு என்பது பொருள்.) தமிழ் என்றால் பிராமியில் சூரியன் என்று பொருள்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=259450 தென்பட்ட ஒரு பின்னூட்டம்

1 comment:

Unknown said...

வெங்காயம்

Post a Comment