Tuesday 30 August, 2011

அதிமுகவினரின் வயிற்றில் பாலை வார்த்த அம்மா

அவ்அம்மா எது செய்தாலும் ஒரு அர்த்தத்தோடுதான் செய்யறாங்க. குடியரசுத் தலைவரின் முடிவை மாநில அரசு மறு ஆய்வு எடுத்துக் கொள்ளக் கூடாதுங்கறத அழுத்தம் திருத்தமாச் சொல்றாங்க. கவர்னர் மனுவ நிராகரிச்சப்ப கலைஞர்தான் முதல்வர் அப்படிங்கறதயும் சொல்றாங்க. இருந்தாலும் தமிழ் நாட்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுட்து அதுதாங்க தூக்குத் தண்டனை தமிழ் மக்களுக்கு மன வருத்தம் தருதுல்ல அதுனால தூக்குத் தண்டனையை குறைங்க அப்படின்னு தீர்மானம் போட்டு அனுப்பி இருக்காங்க.



பார்ப்போம். மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும் என்ன மாதிரி பதில் கொடுக்கறாங்கன்னு


தகவல் சோனியாஜிக்குப் போய் அவங்க பதில் எழுதி அதுக்கு நாலுபேர்க்கிட்ட பேசி அப்புறம்தான் எழுதுவாங்க, அந்த பதில் மத்திய அரசுக்கு வந்து அப்புறம் அவங்க பதில் சொல்லுவாங்க.


மாநில அரசு தீர்மானம் போட்டா மத்திய அரசு ஒத்துக்கணும்னு வழக்கறிஞர் வைகோ வேற சொல்லிட்டு இருக்கார்.

என்ன சொல்லப்போறாங்களோ

===============================================================

ராஜிவ் காந்தி உயிரோட வந்தா ஆயுள் தண்டனையா குறைக்கலாம்னு இளங்கோவன் சொல்றாரு. அது எப்படி? அவர் எங்க இருக்காரு தகவல் கொடுத்தாலாவது போய் கூட்டிட்டு வரலாம். இல்லை அவர் உயிரோடு வந்தால் இந்த வழக்குத்தான் எதற்கு?

அத வச்சுத்தான் தருமபுரி கட்சிக் காரங்க சந்தோஷப் படுவாங்களா இல்லையா அப்படிங்கறது தெரியும்.


===============================================================================

முதல்வருக்கே அதிகாரம் இருக்குன்னா அப்புறம் எதுக்கு வைக்கோ, நெடுமாறன் எல்லாம் குடியரசுத் தலைவர்கிட்ட கருணை மனுக் கொடுக்க ஐடியா கொடுக்கறாங்க. மேட்டரே இப்படியே ஒரு ஓரமா உட்கார்ந்து முடிச்சிட்டு போயிருக்கலாம்ல

2 comments:

அருள் said...

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_30.html

காந்தி பனங்கூர் said...

பொறுத்திருந்து பார்ப்போம் நடப்பது என்னவென்று.

Post a Comment